உன்னைச் சுற்றி உள்ளவர்களைமகிழ்ச்சியாக வைத்திருக்கவிரும்பினால்.. முதலில் நீமகிழ்ச்சியாக இரு.. உன்னிடம்இல்லாத ஒன்றை நீ யாருக்கும்கொடுக்க முடியாது..!மகிழ்ச்சி என்ற உணர்ச்சிஇல்லாவிட்டால்.. வாழ்க்கைவாழ முடியாத நரகமாகமாறி விடும்..!பிறர் ரசிக்க வாழ்வதை விட..,உன் மனம் உன்னை ரசிக்கவாழ்வது தான் உண்மையானமகிழ்ச்சியை தரும்எதிர்பார்ப்பு இல்லாமல்மற்றவர்களை பார்த்து புன்னகைசெய்யுங்கள்.. உங்களை விடஅழகானவர்கள் இந்த உலகில்யாரும் இல்லை..!நேற்று மற்றும் நாளையைமறந்து விட்டு.. இந்த நிமிடத்தைவாழ்வதே உண்மையான மகிழ்ச்சி..!மகிழ்ச்சி எங்கே என்று தேடாமல் இரு..அதுவே இங்கே பெரிய மகிழ்ச்சி..தேடலில் தொலைந்து போகாதேமனமே..!பிறக்கும் போதே யாரும்மகிழ்ச்சியாக பிறப்பதில்லை..ஆனால் மகிழ்ச்சியாய் வாழும்தகுதியுடனேயே பிறக்கிறார்கள்..உன் மகிழ்ச்சியை ஏற்படுத்திக்கொள்ள நீயே முயற்சி செய்..!கவலைகள் எங்கிருந்து வரும்என்று தெரியாது.. ஆனால்மகிழ்ச்சியும் புன்னகையும்நம்மிடம் தான் இருக்கிறது..!மகிழ்ச்சியை தேடிக்கொண்டேஇருந்தால்.. நிம்மதியை கூடஇழந்து விடுவோம்.. வாழ்க்கையைஅப்படியே ஏற்றுக் கொள்ளகற்றுக்கொண்டால்.. மகிழ்ச்சிதானே தேடி வரும்..!உனக்கு யாரை பிடிக்கிறதோமகிழ்ச்சியுடன் பழகு..உன்னை யாருக்குபிடிக்கவில்லையோ அவர்கள்மகிழ்ச்சிக்காக விலகு..!
Comments