Pain

Pain

 

#Pain, #Life, #Trust, #Now, #Data, #Wife, #Husband,

#படித்ததில் கலங்கியது...

கணவன் இறந்த பின் பெண்கள் எப்படியோ தான் பெற்ற மக்களை அனுசரித்து வாழ்ந்து விடுகின்றனர்.

ஆனால் மனைவி போன பின் கணவன் படும் துயர் இருக்கிறதே

**கொடுமை**

தானாகவே காப்பி கூட போடத் தெரியாத கணவன்,

தண்ணீரைக் கூடத் தானே மொண்டு குடிக்காத கணவன், 

மனைவியின் மறைவுக்குப் பின் ஏனென்று கேட்க ஆளில்லால் போகிறான்.

**ஒரு ஆணுக்கு நன்றாகவே சமைக்கத் தெரிந்தாலும் கூட மருமகளோ, மகளோ சமைலறையில் ஆளும் போது அங்கே இந்த ஆணால் தன்னிச்சையாக நுழைய முடியாது.


**வேண்டுவனவற்றை தானே சமைத்துக் கொள்ளவோ எடுத்துக் கொள்ளவோ கூசுகிறார்கள்.

**என்ன கொடுத்தார்களோ எப்போது கொடுத்தார்களோ

**கொடுத்ததை கொடுத்த போது சாப்பிட்டுக் கொள்ளணும்.

**ரெண்டாவது காபி கூட கேட்க முடியாது.

**தலைவலியில் ஆரம்பித்து எப்பேர்ப்ட்ட சுகக்கேடு வந்தாலும் ஆதரவாகப் பேசக் கூட ஆளிருக்காது.

* *இதெல்லாம் என் உறவுக்குள்ளே,

**நட்பு வட்டத்திற்குள்ளே கண்ட உண்மை.

**துளியும் அதிகப்படியில்லை

.**என் கணவர் காலை எட்டரை மணிப் போல

**சும்மா கிச்சனில் வந்து எதானும் பேச ஆரம்பித்தால் காபி வேணும்னு அர்த்தம்.

**காபி குடித்தால் காலை உணவின் அளவு அவருக்குக் குறைவதால் கொடுக்க யோசிப்பார்கள்.

**இப்போதெல்லாம் காலையில் என் கணவர் கேட்காலேயே ரெண்டாவது காபி கொடுத்துடுவேன்.

**எனக்குப் பின் அவருக்கு யார் கொடுப்பாங்க?**இந்த நினைவு வந்தால் மனசு ரொம்ப பாரமாகிடுது.

**மனைவி இல்லாத கணவன் உயிரற்ற உடல் போலே!!**சகோதரிகளே!!

**யாருக்கு விதி எப்போன்னு தெரியாது!

**உங்கள் கணவர் உங்களுக்குப் பின் வாயில்லாப் பூச்சிதான்!

**முடிந்தவரை கணவனிடம் அனுசரணையாக இருங்கள்!!

ஒரு தடவ தான வாழப்போறீங்க...கணவனை கடவுளாக பாக்க வேண்டாம்...மனுசனா பாருங்க...


#Pain, #Life, #Trust, #Now, #Data, #Wife, #Husband,

Comments

Microsoft

Bing

FB

Archive

Contact Form

Send