மனம் ஒரு அதிசயம்எண்ணங்களின் ஊற்றுக்கண்எண்ணங்களைநீக்கினால்மனமென்ற பொருளில்லைஎண்ணங்களின்அலைகடல் மனதுமனம் இல்லையேல்செயல்கள் இல்லைநாம் எல்லோருமே,மனிதர்களாக இருந்தாலும்,நமது மனம் ஒரு குரங்கு தானேமனம் நிறையஅழுக்கு எண்ணங்கள் நிறைந்து இருந்தால் அவன் மனிதன் அல்லன்மனத்துக்கண் மாசிலன் ஆதலேமன அமைதிக்கு வழிவாழ்க்கையில்நீ வெற்றி பெற உன் மனதை வசப்படுத்துதன்னுடையமனதை ஆளத் தெரிந்தவனுக்குஅவனைச் சுற்றியுள்ள உலகம் வசப்படும்புத்திசாலி மனிதர்களுக்கு - மனம் ஒரு மந்திரக்கோல்
Comments